This gallery contains 2 photos.
………………….. திருமதி இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி கொடுமையில்சிறையில் தள்ளப்பட்ட 2 ராணிகள் பற்றிய பரிதாபமானசெய்திகளை அண்மையில் படித்தேன்… கீழே பகிர்ந்து கொள்கிறேன்…. ……………………………………………. இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான அரசியல்பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுஜனநாயக செயல்முறை அமைப்புகள் முடக்கப்பட்டன என்பதுஏற்கெனவே நாம் அறிந்ததே. அந்த வரிசையில், இந்திரா காந்தியால் சிறை வைக்கப்பட்டஇரண்டு ராணிகளில் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….