This gallery contains 1 photo.
………………………………….. …………………………………. மற்றுமோர் மிகப்பெரிய ஊழலை அறப்போர் இயக்கம்வெளிக்கொண்டு வந்திருக்கிறது…. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில்397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பிபரபரப்பை கிளப்பி உள்ளது அறப்போர் இயக்கம். ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிஅமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டிருக்கும் சூழலில், அவர் வகித்த துறை மீது எழுந்துள்ளபுதிய ஊழல் … Continue reading




[…] […]