This gallery contains 1 photo.
…………………………………… …………………………………. வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த… காட்டுமரம் நான்..! எல்லா மரங்களும் எதாவது… ஒரு கனி கொடுக்க , எதுக்கும் உதவாத… முள்ளு மரம் நான்…! தாயும் நல்லவள்… தகப்பனும் நல்லவன்… தறிகெட்டு போனதென்னவோ நான்… படிப்பு வரவில்லை… படித்தாலும் ஏறவில்லை… இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பைப் பார்க்க… இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன் … Continue reading




நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…