Tag Archives: மருதமலை

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”… ! கவிஞர் கண்ணதாசன் ….

This gallery contains 1 photo.

……………………………………………………………… ………………………………………………………………. இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்