This gallery contains 2 photos.
… பொதுவாக சந்நியாசிகளின் குணங்களாக, இயல்புகளாக –பார்க்கப்படுபவை, எதிர்பார்க்கப்படுபவை என்னென்ன….? கர்மங்களினால் கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத்துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்து,செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். பந்த பாசங்களினின்று விடுபட்டுதன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல், நிலையாக ஒரே இடத்தில் தொடர்ந்துவசிக்காமல், இடம் விட்டு இடம் நகர்ந்து சென்று,உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும், … Continue reading





[…] […]