Tag Archives: மடாதிபதி

சந்நியாசியும் தீவிர அரசியலும் – எப்படி பொருந்தும் …..?

This gallery contains 2 photos.

… பொதுவாக சந்நியாசிகளின் குணங்களாக, இயல்புகளாக –பார்க்கப்படுபவை, எதிர்பார்க்கப்படுபவை என்னென்ன….? கர்மங்களினால் கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத்துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்து,செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். பந்த பாசங்களினின்று விடுபட்டுதன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல், நிலையாக ஒரே இடத்தில் தொடர்ந்துவசிக்காமல், இடம் விட்டு இடம் நகர்ந்து சென்று,உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அவர் மடாதிபதி – சந்நியாசி ….ஆனாலும் ….!!!(ஸ்ரீரங்கம் நினைவுகள் -3)

This gallery contains 1 photo.

இதுவும் ஸ்ரீரங்கம் தொடர்புள்ளது தான் …அதிகம் ஆள் நடமாட்டமில்லாத இந்த வீதியில்,பலமுறை நான் இந்த மடத்தின் வாசலை – வெளியிலிருந்துபார்த்துக் கொண்டே நடந்து சென்றதுண்டு…( உள்ளே செல்வதற்கான தகுதிஎனக்கில்லையோ என்கிற சந்தேகம்… ???….!!!) புனையப்பட்ட ஒரு சம்பவம் தான்என்றாலும் கூட …அற்புதமானது…இதில் வரும் முக்கிய கதாபாத்திரம் நிஜம்… நான் அறிந்தவர்…!!! முதலில் படியுங்களேன் – ……………………………………………………………………………………………………………………………….. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்