Tag Archives: மகாபாரதம்

வஞ்சகன் கண்ணன் [சிறுகதை] – ஆர். வி.

This gallery contains 3 photos.

……………………………………………………………………………. …………………………………………………………………. மகாபாரதத்தின் முக்கியமான சில கதாபாத்திரங்களை கதாசிரியர் ஆர்.வி.அவர்கள் தனது கற்பனையில், வித்தியாசமான சில கோணங்களில் இங்கே வடித்துக் காட்டி இருக்கிறார்….!!! ……………………………. மிருகநயனியின் புலன்கள் உணர்ந்த இந்தச் செய்திகள் எவையும் அவள் நெஞ்சில் பதியவில்லை. அவள் குனிந்த தலை நிமிரவில்லை. சகுனி அவள் தலையைக் கோதியபோதுதான் அவள் திடுக்கிட்டு தன்னுணர்வு பெற்றாள். சகுனி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

காலமும் – சமயோசிதமும் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ………………………………… கதை தான்…. உருவகக் கதை …!!! முன்பொரு காலத்தில் மகிழ்ச்சி, வருத்தம், தற்பெருமை போன்றஉணர்வுகளும், அன்பு போன்ற பண்புகளும் ஒரு தீவில் வாழ்ந்துவந்தன.ஒரு நாள் அந்தத் தீவு மூழ்கப்போகும் செய்தி வந்தது. அவசரமாகத்தப்பிக்க நினைத்து, கிடைத்த படகுகளில் ஒவ்வோர் உணர்வும்தப்ப முயன்றது. ‘அன்பு’ தப்பிக்க இறுதி வரை முயன்றது. ஆனால், அதற்கு உதவியேகிட்டவில்லை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மகாபாரதம் போடும் இந்த விடுகதைகளுக்கு உங்களால் விடை சொல்ல முடியுமா … ???

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… ஊசியின் ஓட்டையில் யானை போய்விட்டது, ஆனால் அதன் வால் போக முடியவில்லை …..! பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் ஒரு சந்தைக்குள் நுழைந்தான். அழகான ஒரு குதிரையை அவன் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, “குதிரை என்ன விலை? என்று கேட்டான். – குதிரையின்_உரிமையாளரோ, “ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

” கோபியர் கொஞ்சும் ரமணா ” -ஆனாலும், கோபாலகிருஷ்ணன் – ஒரு “பிரம்மச்சாரி “…!!!

This gallery contains 12 photos.

……………………………….. ……………………………… …………………………………. நூற்றுக்கணக்கான கதைகளை தன்னுள்அடக்கிக் கொண்டிருக்கிறது மகாபாரதம்… அதில் சுவாரஸ்யமான ஒன்று கீழே – “கோபியர் கொஞ்சும் ரமணா …”என்று பாடப்படும் கண்ணனை கட்டை பிரம்மச்சாரிஎன்று சொல்லும் ஒரு வித்தியாசமான கதை … ………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

” வந்தது கலியுகம் ” – எப்படித் தெரிய வரும்….?

This gallery contains 1 photo.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த சந்தை.பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள். மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரத்தில்….. குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார். அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது. பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் நடுவில் நட்சத்திர வடிவில் வெள்ளையாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்