This gallery contains 2 photos.
…… டெல்லி சேனலில் ஹிந்தி பற்றிய விவாதத்தில்திருமதி கஸ்தூரி -பேசியதை கொஞ்சம் தாமதமாகஇப்போது தான் பார்த்தேன்… நன்றாகத்தான் பேசுகிறார்….3 நிமிட காணொளி கீழே – ……………. .……………………………………………..
This gallery contains 2 photos.
…… டெல்லி சேனலில் ஹிந்தி பற்றிய விவாதத்தில்திருமதி கஸ்தூரி -பேசியதை கொஞ்சம் தாமதமாகஇப்போது தான் பார்த்தேன்… நன்றாகத்தான் பேசுகிறார்….3 நிமிட காணொளி கீழே – ……………. .……………………………………………..
This gallery contains 4 photos.
…………………… ரெயில் பயணத்தின்போது மிகவும் உதவும் வகையில்பல வசதிகள் அண்மைக் காலங்களில்ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்ததகவல்கள் பெரும்பான்மையான மக்களுக்குதெரியப்படுத்தப்படவே இல்லை… (அதிகம் பயணிகளுக்குதெரிந்தால் தங்களுக்கு அநாவசியமாக கூடுதலானபணிச்சுமை ஏற்படுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,பணியாளர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ..? ) எனக்கு தெரிய வந்த அத்தகைய வசதிகள் பற்றியவிவரங்களை, நமது வாசக நண்பர்களின் பார்வைக்குகொண்டு வந்திருக்கிறேன்…. கீழே – ………………………………. … Continue reading
This gallery contains 7 photos.
……………………. கல்கி அவர்களின் மறக்க முடியாத காவியம்,இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கைவண்ணத்தில்திரைச்சித்திரமாக உருவாகி வருவது தெரிந்ததே…. படம் வெளியாகும் நாளை அனைவரும் ஆவலோடுஎதிர்பார்த்து வரும் வேளையில், படம் எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பும்நாளும் கூடி வருகிறது….. கல்கியின் கதைக்கு – திரைக்கதை வடிவம் கொடுத்து,வசனமும் எழுதியுள்ள ஜெயமோகன் அவர்கள்படம் எப்படி இருக்குமென்கிற கேள்விக்கு தந்துள்ளவிளக்கம் கீழே … Continue reading
This gallery contains 1 photo.
…… ………………………… ராகுல் காந்தி அவர்கள் பிரசாந்த் கிஷோரைநிராகரித்ததை ஒரு புதிய கோணத்தில் பார்க்கிறார்ஆசிரியர்/பத்திரிக்கையாளர் – சமஸ் அவர்கள்…. பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் ராகுல் காந்தியைஇன்னொரு மோடிஜியாக உருவாக்கும் முயற்சியைநோக்கிச் சென்றன… நமது தேவை இன்னொரு மோடிஜிஅல்லவே …..!!! ஆசிரியர் சமஸ் அவர்கள் ” பிகே: மோடி மேக்கர் “என்கிற தலைப்பில் எழுதி இருக்கும் ஒரு … Continue reading
This gallery contains 2 photos.
………………. ……………… ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோதுஅவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல்கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு துன்பப்பட்டார். அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு “நாராயணா” என்று அலறினார். கண் விழித்தார். கண்விழித்துப் … Continue reading
This gallery contains 1 photo.
………………….. அதிகாரம் செலுத்தக்கூடிய பதவிகளில் தவறான மனிதர்கள் இருந்தால், அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்வு. சமீர் வாங்கடே மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புத் துறை இயக்குநராக இருந்தவர். இவரது பணிக்காலத்தில்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சொகுசுக்கப்பலில் போதை மருந்து பயன்படுத்தியதாக ஒரு கும்பல் கைது செய்யப்பட்டது. பாலிவுட் நடிகர் … Continue reading
….. … மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், கதாசிரியர்,திரைப்பட தயாரிப்பாளர் – மறைந்த பாலு மகேந்திராஅவர்களைப்பற்றி இந்த தளத்தில் எழுத வேண்டுமென்றுநீண்ட நாட்களாகவே நினைத்திருந்தேன்… அதற்கு அவசியம் இல்லாதபடி செய்துவிட்டார்ஆசிரியர் ‘சமஸ்’ அவர்கள்… அவர் எழுதிய – ” பாலு மகேந்திரா: என்றும் அழியாத கோலம் “ என்கிற தலைப்பிலான ஒரு கட்டுரையைப் படித்த பிறகு,இதைவிடச் சிறப்பாக … Continue reading
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…