This gallery contains 1 photo.
……………………………………. ……………………………………. கணவன் ஆனந்த், ஆபிசிலிருந்து வரும் அந்த நொடிக்காக, பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள், அனிதா. உள்ளே நுழைந்ததும், உடை மாற்ற, தன் அறைக்குப் போனான், ஆனந்த். அவன் பின்னாலேயே போய், ”என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா… இரண்டு மூன்று நாட்களாக, மாமா (அதாவது ஆனந்தின் அப்பா; அனிதாவின் மாமனார்) ஏதோ பரபரப்பாக இருக்காரே கவனிச்சீங்களா… … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….