This gallery contains 1 photo.
ஆலயம் எவருடையது? என்கிற தலைப்பில் சிந்தனையாளர், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் ஒரு அருமையான கட்டுரையை எழுதி இருக்கிறார்… அவரது கருத்துகள் ஆழ்ந்த சிந்தனைக்கும், விவாதத்திற்கும்உரியவை. அவரது ஒரு சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை; மற்றபடி, பொதுவாக பார்க்கப்போனால், பெரும்பாலும் அவருடைய கருத்துகள் எனக்கும் இணக்கமாகவே இருக்கின்றன. நண்பர்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதற்காக,அந்த கட்டுரையை … Continue reading




உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…