This gallery contains 1 photo.
ஆலயம் எவருடையது? என்கிற தலைப்பில் சிந்தனையாளர், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் ஒரு அருமையான கட்டுரையை எழுதி இருக்கிறார்… அவரது கருத்துகள் ஆழ்ந்த சிந்தனைக்கும், விவாதத்திற்கும்உரியவை. அவரது ஒரு சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை; மற்றபடி, பொதுவாக பார்க்கப்போனால், பெரும்பாலும் அவருடைய கருத்துகள் எனக்கும் இணக்கமாகவே இருக்கின்றன. நண்பர்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதற்காக,அந்த கட்டுரையை … Continue reading




[…] […]