This gallery contains 1 photo.
………………………………………………. …………………………………………………………………….. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – செல்லம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் பொன்னையே நிகர்த்த மேனிமின்னையே நிகர்த்த சாயல் பின்னையே நித்ய கன்னியேசெல்லம்மா மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச – நீ கண் பாராயோ வந்து சேராயோ செல்லம்மா யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே … Continue reading




நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…