This gallery contains 3 photos.
பொய்யிலிருந்து மெய்க்குஇருளிலிருந்து ஒளிக்குசாவிலிருந்து சாகா நிலைக்குஎன்னை இட்டுச் செல் ரிக் வேதம். தனிப்பட்ட முறையில் தன்னிடம் ஏற்பட்ட சத்திய வேட்கை அல்லது எழுச்சியைச் சமூகத்தின் எழுச்சியாக வளர்த்தெடுத்ததில்தான் காந்தியின் வாழ்க்கை பூரணம் பெறுகிறது. காந்தியின் தேடல் கடவுளில் தொடங்கி, கடவுளே உண்மை என்ற நிலையைக் கடந்து உண்மையே கடவுள் என்பதாக உருமாற்றம் பெறுகிறது. காந்திஜி தன் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….