This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………. ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம்மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாதநிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனைஅழைத்து, ஒரு நீலக்கல் பதித்த நெக்லஸை அவனது கையில்,கொடுத்துக் கூறினாள்… மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் … Continue reading




Well Said KM sir. Thank you