Tag Archives: நரகமும்

“சொர்கத்திற்கு போகும் வழி ” -தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்னது ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ………………………………. ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,