This gallery contains 1 photo.
………………………………………… ………………………………. இன்று காலையில் போட்ட பதிவில் டெல்லியிலிருந்துபத்திரிகையாளர் ராஜகோபாலன் பேசும்போது – உண்மை தான். நான் டிசம்பர், ஜனவரி மாதங்களில்டெல்லியிலும், அதையும் தாண்டி, இன்னும் வடக்கேயும்கூட இருந்திருக்கிறேன். குளிர் தாங்கவே முடியாது…. பகலிலேயே கைகள் எல்லாம் உதறும்…. இந்த மோசமான க்ளைமேட்டில், அதன் விளைவே இந்த செய்தி …. ( வெறும் செய்திமட்டும் தான்… … Continue reading




நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…