This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. (ரொம்ப குழப்பமாக இருந்தால், இடுகையின் கடைசி பகுதியைமுதலில் படித்து விடுங்கள்….!!!) ……………………………….. மழநாட்டு மகுடம்அத்தியாயம் 303 கோப்பெருந்தேவி எங்கே? அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்தஅர்த்தயாம நள்ளிரவின் அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக்கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின்திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது … Continue reading




இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…