This gallery contains 1 photo.
…………………………………………………… …………………………………………………. சகுனி தளர்ந்த நடையோடும் எங்கோ வெறித்த பார்வையோடும் துரியோதனின் மாளிகையின் வெளி அறைக்கு வந்தார். துரியோதனனை சந்திக்க வரும் முக்கிய அதிகாரிகள் அந்த வெளி அறையில்தான் காத்திருப்பார்கள். பத்து இருபது அதிகாரிகள், அவர்களது சேவகர்கள், அவர்களுக்கு அருந்த நீரும் பழச்சாறும் சிறுபசி அடங்க அப்பங்களும் அதிரசங்களும் வினியோகித்துக் கொண்டிருக்கும் அரண்மனை ஏவலர்கள் மற்றும் … Continue reading




[…] […]