Tag Archives: தமிழ்

Work – Life – இரண்டையும் பேலன்ஸ் செய்யும் ரகசியம் ….???

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………… நவீன வாழ்க்கையில் தங்களின் வேலை நேரம், அந்த வேலையில் இருக்கும் அழுத்தம் குறித்தான கவலைதான் பலரின் உரையாடல்களில் வெளிப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும், மாலை 6 மணி ஆனதும் சுவிட்ச் போட்டது போல வீட்டுக்குக் கிளம்ப முடிவதில்லை. நீண்ட நேரம் கழித்து வீட்டுக்குப் போனாலும், வீட்டிலும் அந்த வேலை தொடர்கிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

முதலில் இரவு வரும் – ஆதவன் …..

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………… பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்றுமுகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத்திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது… அவன் இன்னும் இளைஞனாக இதே பூங்காவில் தான் அன்றொரு நாள்அமர்ந்து கோதையிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“மோடிஜி’க்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா….?”

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………… இந்த சுவாரஸ்யமான தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு அரசியல் செய்திக்கட்டுரை கீழே – இதைப்பார்த்ததுமே எனக்கென்னவோ – நமது கவுண்டமணி அவர்களின் “இந்த சீன் ” தான் ஞாபகம் வந்தது … 😊😊😊 ………………………………………. ……………………………………… மோடிக்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா? …………………….. சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நாணய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா…!!! – – ( கவிஞர் நா.முத்துக்குமார் )

This gallery contains 1 photo.

……………………………………………………… ……………………………………………………. அம்மா நேற்று மீண்டும் கனவில் வந்தாள். பனி மூட்டத்தை ஊடறுத்துப் பாயும் மஞ்சள் வெயில்போல முகம் எங்கும் ஒளி கூடி இருந்தாள். கனவில் அவள் நின்ற இடம், நாங்கள் முன்பு வசித்த கிராமத்துச் சிறு வீடு. அவள் முன்பு நான் சிறுவனாக நின்று இருந்தேனா? வயதாகி இருந்தேனா? தெரியவில்லை. எப்படி இருந்து என்ன? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”… ! கவிஞர் கண்ணதாசன் ….

This gallery contains 1 photo.

……………………………………………………………… ………………………………………………………………. இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொல்கத்தா ரேப் / கொலை வழக்கு – போலீஸ் கமிஷனரை முதலில் தூக்க வேண்டும் ….

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. நேற்றிரவு நள்ளிரவு சமயத்தில் கொல்கத்தாவில், கற்பழிப்பு, கொலைநடந்த மருத்துவமனையில் கலவரம் நடந்திருக்கிறது….. கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் உடலில் 150 மில்லி கிராம்விந்தணுக்கள் இருப்பது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது… பாதிக்கப்பட்ட பெண்ணின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்,“தலையின் பல பாகங்களில் காயத்தின் அறிகுறிகள் தென்பட்டன.இரண்டு காதுகளிலும், உதடுகளிலும், கழுத்திலும் கடித்த அடையாளங்கள் உள்ளன. அவரது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அவஸ்தைகள்- இந்திரா பார்த்தசாரதி

This gallery contains 1 photo.

……………………………………………………………………… …………………………………………………………………….. சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன். பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று, வயது அறுபத்தைந்திருக்கலாமென்று. ஆனால் கண், கண்ட வயது ஐம்பது. நிரந்தர ‘ஸினிஸிஸ’த்தின் நிழற் கீற்றாய் படிந்த ஏளனப் புன்னகை. கை விரல் ஒன்பதில் ஒவ்வொரு கல்லென்று நவரத்தின மோதிரங்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,