Tag Archives: தமிழர்

“ஆயிரம் பூக்கள் மலரட்டுமே “… மாவோ …!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………………………………………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

குழந்தைகளை தெருநாய் கடியிலிருந்து காப்பாற்ற அருமையான யோசனை..….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………….. மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை….!!! தெருநாய் பிரச்சினைக்கு, உத்திரப்பிரதேசத்தில் மிக்சரியான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்கள்…. எந்தவித் தயக்கமோ, மன உறுத்தலோ இன்றி – நாமும், இதையே பின்பற்றலாம்….. ……………………………………………………… செய்தி தளத்திலிருந்து – மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை.. உபி அரசு பிறப்பித்த வினோத உத்தரவு.. ..? நாடு முழுக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சாந்தி தேவியின் சுவாரஸ்யமான மறுபிறவி கதை ….!!!

This gallery contains 3 photos.

………………………………….. புகைப்படம்: 1935 இல் சாந்தி தேவி ( (11 டிசம்பர் 1926 – 27 டிசம்பர் 1987) …………………………………………………………………………………………………………………….. இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் சேர்ந்த அறிஞர்களையும் விமர்சகர்களையும் சிந்திக்க வைத்த பெண்மணி சாந்தி தேவி. சாந்தி தேவி டிசம்பர் 11, 1926 அன்று டெல்லியில் பிறந்தார். மூன்று வருடங்களாக அவரால் பேச முடியவில்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அப்பனும், பிள்ளையும் … !!!

This gallery contains 4 photos.

…………………………………………. …………………………………………. (யார் இதை எழுதி இருப்பார்கள்… ??? படிக்கும்போதே யோசியுங்களேன்…!!!) ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர, அகால மரணமும் துர் மரணமும் உண்டாகாதிருக்க – என்று நூறு பலன்கள் போட்டிருந்தாலும் பிள்ளைக்கு வேலை கிடைக்கத் தோதாக எந்தப் பாட்டும் இல்லை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஜெமினி வாசன் அவர்களைப்பற்றிய சில சுவாரஸ்யங்கள் – கொத்தமங்கலம் சுப்பு ….. !!!

This gallery contains 2 photos.

…………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………… கடைசி நாள் வரை எஸ்.எஸ்.வாசன் அவர்களுடனே பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் ( தில்லானா மோகனாம்பாள் நினைவிருக்கிறதா …??? ) வாசன் அவர்களைப்பற்றி சொன்னது …. ……………………………………………. ” அவருக்கு – தானொரு முதலாளி என்ற எண்ணமே தோன்றியதில்லை….!!!” “வேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“மக்களிடம் தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை இல்லை…” -கூட்டணிக்குள் குண்டு வீசும் அண்ணாமலை ….!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………….. அண்ணாமலை அவர்களின் தற்போதைய நிலை குறித்து ஜூனியர் விகடன் சொல்வது – ஓ.பி.எஸ்., டி.டி.வி விலகல், எடப்பாடி – செங்கோட்டையன் மோதல் என ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்துப்போயிருக்கிறது. இந்தச் சூழலில், ‘`தி.மு.க ஒரு மிக பயங்கரமான கட்சி. 45 – 47 சதவிகித வாக்குகள் வைத்திருக்கிறார்கள். மக்களிடம் அந்தக் கட்சிக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

16-ஆம் நூற்றாண்டு மரச்சிற்பம் ஒன்று இங்கே புதுப்பிக்கப்படுகிறது …..

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………… மிக அழகான தொழில் நுட்பம்…. பழையதைபுதுப்பிக்கும் அருமையான கலை ….. ……………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,