This gallery contains 1 photo.
……………………………………. ………………………………………………………………………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………. ………………………………………………………………………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………………. …………………………………………….. மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை….!!! தெருநாய் பிரச்சினைக்கு, உத்திரப்பிரதேசத்தில் மிக்சரியான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்கள்…. எந்தவித் தயக்கமோ, மன உறுத்தலோ இன்றி – நாமும், இதையே பின்பற்றலாம்….. ……………………………………………………… செய்தி தளத்திலிருந்து – மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை.. உபி அரசு பிறப்பித்த வினோத உத்தரவு.. ..? நாடு முழுக்க … Continue reading
This gallery contains 3 photos.
………………………………….. புகைப்படம்: 1935 இல் சாந்தி தேவி ( (11 டிசம்பர் 1926 – 27 டிசம்பர் 1987) …………………………………………………………………………………………………………………….. இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் சேர்ந்த அறிஞர்களையும் விமர்சகர்களையும் சிந்திக்க வைத்த பெண்மணி சாந்தி தேவி. சாந்தி தேவி டிசம்பர் 11, 1926 அன்று டெல்லியில் பிறந்தார். மூன்று வருடங்களாக அவரால் பேச முடியவில்லை … Continue reading
This gallery contains 4 photos.
…………………………………………. …………………………………………. (யார் இதை எழுதி இருப்பார்கள்… ??? படிக்கும்போதே யோசியுங்களேன்…!!!) ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர, அகால மரணமும் துர் மரணமும் உண்டாகாதிருக்க – என்று நூறு பலன்கள் போட்டிருந்தாலும் பிள்ளைக்கு வேலை கிடைக்கத் தோதாக எந்தப் பாட்டும் இல்லை. … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………… கடைசி நாள் வரை எஸ்.எஸ்.வாசன் அவர்களுடனே பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் ( தில்லானா மோகனாம்பாள் நினைவிருக்கிறதா …??? ) வாசன் அவர்களைப்பற்றி சொன்னது …. ……………………………………………. ” அவருக்கு – தானொரு முதலாளி என்ற எண்ணமே தோன்றியதில்லை….!!!” “வேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………. ………………………………………………….. அண்ணாமலை அவர்களின் தற்போதைய நிலை குறித்து ஜூனியர் விகடன் சொல்வது – ஓ.பி.எஸ்., டி.டி.வி விலகல், எடப்பாடி – செங்கோட்டையன் மோதல் என ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்துப்போயிருக்கிறது. இந்தச் சூழலில், ‘`தி.மு.க ஒரு மிக பயங்கரமான கட்சி. 45 – 47 சதவிகித வாக்குகள் வைத்திருக்கிறார்கள். மக்களிடம் அந்தக் கட்சிக்கு … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. ……………………………………… மிக அழகான தொழில் நுட்பம்…. பழையதைபுதுப்பிக்கும் அருமையான கலை ….. ……………. ……………………………………………………………………………………………………………………………………………………
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…