This gallery contains 3 photos.
………………………………………. ………………………………………… …………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………
This gallery contains 3 photos.
………………………………………. ………………………………………… …………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………. ………………………….. பெரிய பிறை போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடியபெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் செய்தது. கடுமையானகாயம் ஒன்று தான் இந்தத் தழும்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றுநான் நினைத்தேன். ஒரு பட்டாக் கத்தி அல்லது செல்லின் ஒரு துண்டாக இருக்கக்கூடும்.வட்டவடிவமான, பெருத்த, நல்ல சிரிப்புடன் கூடிய முகத்துக்கு அது பொருத்தமாயில்லை. … Continue reading
This gallery contains 4 photos.
…………………………………. அயோத்தி ராமர் – சீதா …………………………………. அயோத்தி அனுமன் காடி ……………………………………… அயோத்தி கனக பவனம் ……………………………………… சரயு நதி – ……………………………………. அயோத்தி குறித்து 40 ஆண்டுகளுக்கு (8-4-1984) முன்புஆனந்த விகடன் வாசகர் ஒருவரால் எழுதப்பட்டு, விகடனில் கவர்ஸ்டோரியாக வெளியான கட்டுரை இது.அதை இப்போது மீண்டும் பிரசுரித்திருக்கிறது விகடன் தளம்.(விகடனுக்கு நன்றி சொல்லிக்கொண்டு … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, …………………………………………………………………………………………………………..
This gallery contains 2 photos.
…………………………………………………………. ………………………………………………………… நான் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். சசி தரூர் பேசப்பேச தர்மசங்கடத்தில் திளைத்தார் திரு.குருமூர்த்தி…. சசி தரூரைப்பற்றி நன்கு தெரிந்தே தான் அவரை அழைத்திருக்கிறார்கள் - அவர், தன் வழக்கம்போல், பாஜகவுக்கு ஆதரவாக எதையாவது ரெண்டுங்கெட்டானாக பேசி விட மாட்டாரா என்கிற நப்பாசையில் தான் அழைத்திருக்கிறார்கள் …. சசி தரூர் ஏமாற்றி விட்டார் - எக்கச்சக்கமாக…!!! குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் -கடைசி 4-5 நிமிடங்களில்…!!! ………………………………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 2 photos.
……………………………………………….. …………………………………………………. ………………………………………………….. கனவிலும் நான் நினைத்துப் பார்த்ததில்லை – காஞ்சி மஹாபெரியவரின் அரிய தரிசனம் இவ்வளவு எளிமையாக எனக்குகிடைக்கும் என்று …! இதற்கெல்லாம் காரணமாக இருந்தது – ‘தி இந்து’ ! அது 1990. ‘ஹிந்து’. பத்திரிகையில் ஆர்ட்டிஸ்ட் வேலைக்கு ஆட்கள் தேவை.எப்படியாவது அந்த வேலையை எனக்கு வாங்கித் தந்துவிட வேண்டும்என்பதில் உறுதியாக இருந்தார் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………….. ……………………………………………… நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர்அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .-அன்புடன்,காவிரிமைந்தன் ……………………………………………………………………………………………………………………………….
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…