This gallery contains 1 photo.
……………………………….. ……………………………… சொத்துக்குவிப்பு வழக்கில் – அமைச்சர்கள் கீழமை நீதிமன்றத்தால்,முறை தவறி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்த பிறகும், நான் கண்களை மூடிக்கொண்டிருந்தால் கடமை தவறி விடுவேன் என்று சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன் வந்துஇந்த விசாரணையை மேற்கொண்டிருப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்…. 2006 இருந்து 2011 ஆம் … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…