This gallery contains 2 photos.
………………………………………. ………………………………………… …………………………………………. 1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக எம்.எல்.சி.யாக பொறுப்பேற்றுக் கொள்ளலாம் எனப் பலரும் கூறிய நிலையில், அதை ஏற்றுக்கொள்ள காமராஜர், “மக்களிடம் … Continue reading




[…] […]