Tag Archives: சேச்சா

சுஜாதா’வால் அழவைக்க முடியுமா ….???

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும்பாஸ் போர்ட்டிலும்தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும்அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு,சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்-1, கணக்கில் மிக கெட்டிக்காரன்.2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போதுஎல்.பி.டபிள்யு கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டான். என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் மூன்று முறை குறுக்கிட்டன. ஸ்ரீரங்கத்தில் ஒன்றாகப் படித்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,