Tag Archives: சுஜாதா

” காதலர் தினம் “- குறித்து சுஜாதா சொன்ன சுவாரஸ்யமான சம்பவங்கள் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………… …………………………………………………………………………………………………. சுஜாதா சொன்னது – இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும் வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம். காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம். காதல் – தேவையற்ற ஒரு எமோஷன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மீண்டும் எப்போது சந்திப்போம் – சுஜாதா சார் …. ??? (கடைசி நாள் ….)

This gallery contains 2 photos.

………………………………………. …………………………………………………………………………………………….. ‘அப்போலோ தினங்கள்’ என்று கடைசியாக அவர் எழுதியதைப் பார்த்தபோது, எனக்கு அவர் ஆஸ்பத்திரியில் போராடிய கடைசித் தருணம்தான் நினைவுக்கு வந்தது. அதற்கு முன் நான் அவரைப் பார்த்தது, பிப் 21ம் தேதி. உடம்பு மெலிந்து, ஆக்ஸிஜன் மிஷினின் உதவியால் சுவாசம். கடந்த பதினைந்து வருடங்களில் நான் அவரை எவ்வளவோ முறை சந்தித்திருக்கிறேன்; இதுமாதிரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எஸ்.ரா- வும், சுஜாதாவும் …….

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்கிறார் – சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

வாசகர்களின் கேள்விகள் – சுஜாதா பதில்கள் … !!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………… பஞ்சவர்ணம், போளூர்.நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ? நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும். ***** செந்தில் வேலவன், திண்டிவனம்.கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ? ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ? ……………. மைதிலி வேணுகோபால், … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

சொல் விளையாட்டு … !!! திருக்குறளா அல்லது திருக்குறள்களா …???

This gallery contains 1 photo.

…………………………………………………………….. ……………………………………………………………… இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு. உதாரணமாக, “தேர் ஓடுவது எதனால்? தெருவை மெழுகுவது எதனால்?” என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில், “அச்சாணியால்” என்பது. தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது அச்-சாணியால் என்று பதிலில் விளக்கம் கிடைக்கும். “நீ வசிக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

அப்பனும், பிள்ளையும் … !!!

This gallery contains 4 photos.

…………………………………………. …………………………………………. (யார் இதை எழுதி இருப்பார்கள்… ??? படிக்கும்போதே யோசியுங்களேன்…!!!) ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர, அகால மரணமும் துர் மரணமும் உண்டாகாதிருக்க – என்று நூறு பலன்கள் போட்டிருந்தாலும் பிள்ளைக்கு வேலை கிடைக்கத் தோதாக எந்தப் பாட்டும் இல்லை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

சுஜாதா குமுத’ த்தில் எழுதி அதிகமாகப் பிரபலமாகாத ஒரு கட்டுரை:

This gallery contains 1 photo.

………………………… ………………………… சுஜாதாவை விரும்புபவர்கள் கூட சுஜாதா பொருளாதாரம் பற்றி எழுதினால் – எத்தனை பேர் வாசிக்கப் போகிறார்கள் …??? பணம்….. !!! பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ் வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,