Tag Archives: சிறுகதை

தீர்ப்பு …. !!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………. நொச்சிக்குளம்- மலைச் சாரலில் அமைந்திருக்கும் ஓர் அழகிய சிற்றூர். நெல் வயல்களும், தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், வாழைத்தோட்டங்களும், புல்வெளிகளும், ஆறும், அருவியும், நீரோடும் வாய்க்கால்களும், ஓடைகளும், குளங்களும் சூழ அமைந்திருக்கும் செழிப்பான ஊர். சிற்றூர் என்றாலும், அங்கும் ஒரு நடுநிலைப் பள்ளி இருந்தது. அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் பெருந்தனக்காரரும்கூட! … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“ஆள்காட்டி விரல் “- அம்பை சிறுகதை …

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. அவனைப் பற்றிய புள்ளிவிவரம் பின்வருமாறு : பெயர் – ராஜன். வயது 34. ஆராய்ச்சிப் பொருள் – ஃப்ரான்ஸின் வெளிநாட்டுக் கொள்கை, ஆராய்ச்சி செய்த வருஷங்கள் – 10. ஆராய்ச்சியின் முன்னேற்றம் – முன்னேறுகிறது.நிதி நிலைமை – பரிதாபம். வேலை –ஆராய்ச்சி எதிர்காலத்திட்டம் – எதிர்காலம்?ஆரோக்கியம் – ஒரு முறை ஷஹாத்ரா போனதுண்டு. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இப்படியும் ஒரு அப்பா – ஒரு சிறு, சிறுகதை… !!!

This gallery contains 2 photos.

…………………………………………. ………………………………………………………………………………………………………………… விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.” தண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா. “விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்?” ”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.” காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவள் பெயர் பூங்கோதை ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………….. ……………………………………………… தொழி உழவு உழுது விட்டு, வீட்டுக்கு வந்த திருமனுக்கு பசி என்றால் அப்படி ஒரு பசி. காளைகளை கொட்டத்தில் கட்டுவதற்கும் அதற்கு தீவனம் போடுவதற்கும் கூட அவனுக்குப் பொறுமை இல்லை. காளைகளை மட்டும் கட்டி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான். பூங்கோதை அவனுக்கு வட்டில் நிறைய சோளக் கஞ்சியை வைத்தவள் ஒரு சொம்புத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அப்பனும், பிள்ளையும் … !!!

This gallery contains 4 photos.

…………………………………………. …………………………………………. (யார் இதை எழுதி இருப்பார்கள்… ??? படிக்கும்போதே யோசியுங்களேன்…!!!) ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர, அகால மரணமும் துர் மரணமும் உண்டாகாதிருக்க – என்று நூறு பலன்கள் போட்டிருந்தாலும் பிள்ளைக்கு வேலை கிடைக்கத் தோதாக எந்தப் பாட்டும் இல்லை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

சுஜாதாவின் -” ஓர் உத்தம தினம் …“

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………………. இதைவிட அழகாக ஒருவரால் சிறுகதைஎழுத முடியுமா…? என்றும் மறக்க முடியாத சுஜாதா… ——————————– ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயேபுல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது.களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்றுகவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது.பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள்சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள்மார்பைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

வரம்புகளை மீறி… சிறுகதை — ஸ்ரீரஞ்சனி

This gallery contains 1 photo.

………………………………….. வானம் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. எனக்கு நம்பவே முடியவில்லை. சுண்டினால் சிவக்கும் நிறம். கதை சொல்லும் கனிவான கண்கள். சுவைக்கச் சொல்லும் குவிந்த அழகான உதடுகள். அடுக்கி வைத்தது போன்ற முத்துப் பல்வரிசை. கன்னத்தில் குழி விழச் சிரிக்கும், அந்த மனதை வயப்படுத்தும் சிரிப்பு. இத்தனையும் எனக்கு சொந்தமாகக் கூடிய ஒரு சாத்தியக்கூறு. WOW காத்திருந்ததற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,