This gallery contains 5 photos.
…………………………………….. ……………………………………….. அண்மையில், தனது 98-வது வயதில் மறைந்த ஓவியர் மாயாஅவர்கள், முந்திய தலைமுறை வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோபாலசமுத்திரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாயாவின் இயற்பெயர் மகாதேவன். சிறு வயதிலிருந்தே நான் மாயா’வின் சித்திரங்களை பார்த்துவியந்திருக்கிறேன். அந்த நாட்களில் ஆனந்த விகடனில் அவரதுசித்திரங்கள் நிறைய வரும்…. ‘என்னதான் தொழில்நுட்பங்கள் வந்தாலும் கைகளால் … Continue reading




நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…