This gallery contains 2 photos.
…………….. கீழே இருப்பவை கவிஞர் வாலி சொன்னது – …………. “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்றுஉணர்த்தும் சில நினைவுச் சின்னங்கள் . 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால்நலமாயிருக்கும்..!’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன்வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்.எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்..அவருக்கா இப்படிஒரு … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…