Tag Archives: சந்தர்ப்பவாதம்

மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !

மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில் 5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில், முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி கீழே – அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் ! திருமதி ராஜாத்தி … Continue reading

Posted in ஆத்திகன், கருணாநிதி, சிதம்பரம், நடராஜர் கோவில், நாகரிகம், பக்திமான், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

லாபமா – நஷ்டமா ? யாருக்கு ?

லாபமா –  நஷ்டமா ?  யாருக்கு ? சென்னை மாநகர  ப்ஸ்களில் – 1)  காலை/ மாலை / இரவு நேரங்களில் (மதிய நேரம்  தவிர மற்ற நேரங்களில் எல்லாம் என்றும் சொல்லலாம் ) ஏறி உள்ளே  செல்வது  பெரும்பாடு : 2) அப்படி உள்ளே  சென்று விட்டால் உட்கார இடம் கிடைப்பது  அநேகமாக இயலாத  … Continue reading

Posted in அந்நியன், இந்தியன், கருட புராணம், நடத்துனர், நாகரிகம், பஸ் பயணம், Uncategorized | Tagged , , , , , , , , , , | லாபமா – நஷ்டமா ? யாருக்கு ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

2012

2012 இது  படத்தைப் பற்றிய  விமரிசனம் அல்ல. ஒரு  கருத்து – அவ்வளவே ! படத்தின் மையக்கருத்து பூமிப்பந்தின் உட்பகுதி வெப்பமடைவதால்  விளையும்  பேரழிவுகளை தத்ரூபமாக உருவாக்கிக் காட்டுவதும் – பூமிக்கு இதுவே கடைசி நாள்  என்கிற நிலை வரும்போது மனிதர்களின்  மனோபாவங்கள் – செயல்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன  என்பதை  சித்தரிப்பதுமே ! அருமையான  … Continue reading

Posted in சினிமா, நாகரிகம், புவியின் வெப்பம், பூமி, வானிலை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2012 அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள ….

பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள .. மேலே உள்ள செய்தியில் இருப்பது போல் பெண்கள் லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அவருக்கு நம்  பாராட்டுக்கள் ! அவரைப்போல் துணிச்சல் இல்லாத சராசரிப் பெண்கள் செயின்களை  பறி கொடுக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  கடந்த 10 நாட்களில்  மட்டும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமாக 17 பெண்கள் … Continue reading

Posted in செயின் பறிப்பு, திருட்டு, நாகரிகம், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ?

கண்களை  மறைப்பது  எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா  ? சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக  பதவி உயர்வு பெற்விருக்கும் நீதிபதிகளின் பட்டியலில், தமிழகத்தைச்சேர்ந்த , தற்போதைய கர்நாடக  உயர்நீதிமன்றத்தின் தலைமை  நீதிபதி தினகரன்  அவர்களின்  பெயரும் பரிசீலனையில்  இருந்தபோது நிறைய  தரப்புகளிலிருந்து (தமிழ்நாடு,  கர்நாடக  பார்  உட்பட ) அவரைப்பற்றிய  ஊழல் புகார்கள்  சுப்ரீம்  … Continue reading

Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முதிர்ச்சி … என்பது இது தானா !!

  அப்பப்பா     எவ்வளவு   முதிர்ச்சி    …     தோற்றத்தில் இந்த  முதிர்ந்த  வயதில் இவருக்கு ஏன் இத்தனை  சுமை ? இந்த  தள்ளாத  வயதில்  யாருக்காக இப்படி உழைக்கிறார் இவர் ? தமிழ்  மக்களுக்காகவா ? ஈழத்தமிழ் மக்களுக்காகவா ? உலகத்தமிழ்  மக்களுக்காகவா ? தன் மக்களுக்காகவா ? (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி  …. )   … Continue reading

Posted in கருணாநிதி, புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | முதிர்ச்சி … என்பது இது தானா !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள்

கோத்த பய லும், பொன்சேகாவும் அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணையில் – மறைக்கப்படும் உண்மைகள் ! நேற்று 02/11/2009 இரவு இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகல்லகாமா செய்தியாளர்களை அவசரமாக அழைத்து விசேட பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார். அதன் சாராம்சம் – “அமெரிக்காவிற்கு – சொந்த காரணங்களை முன்னிட்டுச் சென்றிருக்கும் தளபதி பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கம் 4வது ஈழப்போரின்போது … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , | கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது