This gallery contains 1 photo.
…………………………………………. ………………………………………….. ஜெயலலிதா அவர்கள், கடைசி வரை கருணாநிதி அவர்களைஜென்ம விரோதியாகவே பாவித்தது ஏன் என்பது துக்ளக் ரமேஷ்அவர்கள் சொல்லும் இந்த விவரங்களைப் பார்த்தால் புரியும்…. 1989 – 34 வருடங்களுக்கு முன்னர் – சட்டமன்றத்திற்கு உள்ளே நடந்ததைநிரூபிக்க எந்த வகையிலும் வழியில்லை என்பதைகாரணமாக வைத்து – 34 வருடங்களுக்கு முன் நடந்த, சம்பவங்கள் இப்போது … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….