Tag Archives: கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி

ஆங்கிலேயர்கள் இந்தியாவிடமிருந்து திருடிய செல்வத்தின் மதிப்பு … !!!

This gallery contains 1 photo.

………………………………………………. ……………………………………………….. இந்தியாவை பிரிட்டன் கிட்டதட்ட 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இந்திய வரலாற்றின் மிகவும் துரதிர்ஷ்டமான காலகட்டம் இந்த 200 ஆண்டுகள்தான். பிரிட்டன் இந்தியாவை ஆட்சி செய்த போது தொழில்நுட்பரீதியாக பல முன்னேற்றங்கள் இருந்தாலும் இந்த காலகட்டத்தில் இந்தியாவின் செல்வம் கடுமையாக சூறையாடப்பட்டது. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் இந்தியாவின் செல்வத்தின் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு நாடுகடுத்தப்பட்டது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,