Tag Archives: கட்டுரை

மயிலே மயிலே ….

மயிலே   மயிலே .. மயிலே  மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு  போடுமா ? தேவைக்கு மேல் …  என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த  புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading

Posted in அரசு, இரக்கம், சொத்து வரி, நாகரிகம், புரட்சி, பேரழிவு, பொருளாதாரம், வரி ஏய்ப்பு, வருமான வரி, விஞ்ஞானி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மயிலே மயிலே …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேவைக்கு மேல் …..

தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற  வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற   வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல்  என்கிற வகையில் வருவதாலும்,  பரபரப்பான  தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading

Posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | தேவைக்கு மேல் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ?

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார்  பணத்தில் ? அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு உண்மை வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி தன் மனைவியுடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அவருக்கான முழுச்செலவையும்  அனுமதித்தாலும் – அவரது  மனைவிக்கு விமானப்பயண்ச்செலவிற்கான தொகை மட்டும்  மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. தினப்படி (டெய்லி … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், நாகரிகம், நீதிபதிகள், நீதிபதியின் மனைவி, நீதிமன்றங்கள், பயணப்படி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அய்யோ ..

அய்யோ .. மனிதம்  எங்கே ? இந்தப் படத்தைப்  பார்க்கவே  மனம் பதை பதைக்கிறதே – இன்னும்  நேரடியாகக் கையாள வேண்டியவர் மனம் பேதலிக்காமல் என்ன செய்வர் ? இருபதே  நொடிகள்  குலுங்கியதில் – இரண்டு லட்சம் மக்கள் பலி. ஹைத்தி தீவில்  நடந்தது  எங்கு வேண்டுமானாலும் நிகழலாமே ! சந்திரனில்  இறங்கி விட்டோம் – … Continue reading

Posted in அந்நியன், அமெரிக்கா, அறிவியல், இந்தியன், இயற்கையின் சீற்றம், இயுற்கை சீற்றம், இரக்கம், சந்திரன், செவ்வாய், நாகரிகம், பருவம், பூமி, பேரழிவு, வாயு மண்டலம், விண்வெளி, ஹைத்தி தீவு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | அய்யோ .. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது