This gallery contains 1 photo.
……………………………………… ……………………………………… (நேற்றைய இடுகையின் தொடர்ச்சி….) இரவு பூராவும் ஒரு உயிரற்ற உடலுடன்உட்கார்ந்திருப்பதுஅதுவே முதல் முறை…நண்பர்களை போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டுவா என்றால், யார் போகிறார்கள்…? முக்கால்வாசி பேர் அங்கேயே தரையில் உருண்டுஉறங்கி விட்டார்கள். 3-4 பேர் மட்டும் –தொழிற்சாலை, அரசியல் பற்றிய கதைகளின்துணையுடன் விழித்துக் கொண்டே மிச்ச இரவைக்கழித்தோம். அடுத்த நாள் / அடுத்தடுத்த … Continue reading




//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…