Tag Archives: இந்திரா பார்த்தசாரதி

அவஸ்தைகள்- இந்திரா பார்த்தசாரதி

This gallery contains 1 photo.

……………………………………………………………………… …………………………………………………………………….. சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன். பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று, வயது அறுபத்தைந்திருக்கலாமென்று. ஆனால் கண், கண்ட வயது ஐம்பது. நிரந்தர ‘ஸினிஸிஸ’த்தின் நிழற் கீற்றாய் படிந்த ஏளனப் புன்னகை. கை விரல் ஒன்பதில் ஒவ்வொரு கல்லென்று நவரத்தின மோதிரங்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

கோட்சேக்கு நன்றி – இந்திரா பார்த்தசாரதி

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… (இந்திரா பார்த்தசாரதி அவர்களின் எழுத்தைப் படிப்பதே தனி சுகமான அனுபவம்…ஆனால் – சிலருக்கு இந்த கதை பிடிக்காமல் போகலாம்…..!!! ) திடீரென்று விழிப்பு. விழிப்பா? ஆழ்ந்து உறங்கினால் தானே விழிப்பு? ஒரு கணம் கனவு, அடுத்த கணம் விழிப்பு… எது கனவு, எது விழிப்பு என்று பிரித்தறிய முடியாதபடி ஒரு குழப்பம். சொப்பணாவஸ்தை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

” குன்று ” – இந்திரா பார்த்தசாரதி ….

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………… (ஓரு வித்தியாசமான கதை… விசேஷமான கதாபாத்திரங்கள் ….!!! ) ‘டெர்ரிகல்’ என்றாள் அவர் மகள். அந்தக் கடற்கரையின் பெயர். சிட்னியில். ‘இயற்கை அளிக்கும் செல்வத்தை நாசமாக்கவும் முடியும், நாம் சென்னையில் ‘மெரினா’வைச் செய்திருப்பது போல்’ என்று அவர் தமக்குள் சொல்லிக் கொண்டார். இங்கு அழகுக்கு அழகு சேர்த்திருந்தார்கள் வெள்ளைக்காரர்கள். ஒவ்வொரு கணத்தையும் வாழத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

எது சத்தியம் …..? அவரவர்க்கு – அவரவர் சௌகரியம் தானே சத்தியம் ….?

This gallery contains 1 photo.

சத்தியம் என்பது எது….? உண்மை, வாய்மை, மெய்மை என்றுபல சொற்களில் கூறினாலும், சத்தியம் என்பது மனிதர் ஒவ்வொருவருக்கும்வித்தியாசப்படுகிறது…. மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்மிக அழகாக இதை விவரிக்கிறார்….

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்