This gallery contains 1 photo.
…………………………………………. ………………………………………….. சில வீடுகளில் நடப்பது தான்…வயதான, நோயாளியான பெற்றோர்களை வைத்து பராமரிக்கும்பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் ஏற்படக்கூடிய அனுபவம் …சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கும்பல சந்தர்ப்பங்கள்….. ஒரு அழகான ரியலிச உரையாடலின் மூலம் ஒரு மிகச்சிறந்தபுரிதலை ஏற்படுத்துகிறார் டாக்டர் சியாமளா ரமேஷ் பாபு. நன்றியும் வாழ்த்துகளும் சகோதரி. ………….. .…………………………………………………………………………………………………………………………………










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…