This gallery contains 2 photos.
………………………………………………………………. ……………………………………………………………….. …………………………………………………………… ஊர்ல பாட்டி ஒருத்தி வடை சுட்டுக்கிட்டு இருந்தாள். ‘எந்தப் பாட்டி’ன்னு கேட்கறீங்களா?’ முன்பு ஒரு காலத்திலே காக்கையிடம் ஏமாந்து போன அந்தப்பாட்டியின் பேத்தி….. இப்போது பாட்டி. இப்பவும் வடைதான் சுட்டு வித்துக்கிட்டு இருக்காங்க. அப்போ ஒரு காக்கா வந்துச்சு. இது முதல் தடவை வடையை எடுத்துட்டுபோன காக்கா இல்லைங்க. அதோட பேரன். … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…