Tag Archives: அரசன்

மரணத்தின் கதை ……

This gallery contains 2 photos.

…………………………………….. ……………………………………… மிகவும் பிரசித்தி பெற்ற சூஃபி கதை ஒன்று …. ஒரு அரசன் தன் கனவில் ஒரு கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டார். அது கனவு என்ற போதிலும் அவர் அரண்டு விட்டார். அவர், “நீ யார்? எதற்காக என் கனவில் வந்தாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த உருவம், “நான் தான் உன் மரணம். நாளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரசனுக்கு வந்த வியாதி தான் – சில சமயங்களில், நம்மில் பலருக்கும் … !!!!

This gallery contains 1 photo.

…………………………… ………………………………. அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள். அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள். யாராலும் அந்தப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,