Tag Archives: அம்பை

“ஆள்காட்டி விரல் “- அம்பை சிறுகதை …

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. அவனைப் பற்றிய புள்ளிவிவரம் பின்வருமாறு : பெயர் – ராஜன். வயது 34. ஆராய்ச்சிப் பொருள் – ஃப்ரான்ஸின் வெளிநாட்டுக் கொள்கை, ஆராய்ச்சி செய்த வருஷங்கள் – 10. ஆராய்ச்சியின் முன்னேற்றம் – முன்னேறுகிறது.நிதி நிலைமை – பரிதாபம். வேலை –ஆராய்ச்சி எதிர்காலத்திட்டம் – எதிர்காலம்?ஆரோக்கியம் – ஒரு முறை ஷஹாத்ரா போனதுண்டு. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வெளிப்பாடு …!!!( சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் அம்பையின் சிறுகதை )

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. அந்தப் பேருந்து நிலையத்தை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதன் ஓசைகளையும், பிம்பங்களையும் மனதில் உறைந்து போக வைத்துவிட வேண்டும். பின்னால் நினைவுகூற. முக்கலும், முனகலும், பெருமூச்சுமாய் ஒரு தமிழ் சினிமாப் பாட்டு. வீடியோ கோச்சுகளின் அழைப்பை விடுக்கும் கூவல்கள். அறிவிப்புகள். பாட்டின் அதிர்வுப் பின்னணியில், மடக்கிய ரவிக்கையிலிருந்து வெளிப்பட்டஒரு முலை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

“அம்மா ஒரு கொலை செய்தாள்”– சாஹித்ய அகாடமி விருது பெற்ற – அம்பையின் சிறுகதை …

This gallery contains 1 photo.

……. கடந்த மாதம் தமிழ் எழுத்தாளர் “அம்பை” என்கிறடாக்டர் C.S.லக்ஷ்மி – அவர்களுக்கு சாஹித்ய அகாடமிவிருது கிடைத்தது நினைவிருக்கலாம்….. “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்கிறதலைப்பிலான சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்குசாஹித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது… அம்பை அவர்களின் சில சிறுகதைகள் ஏற்கெனவேஇந்த தளத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன….இன்று, இங்கே – ” அம்மா ஒரு கொலை செய்தாள்” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,