Tag Archives: அம்புஜவல்லி தேசிகாச்சாரி

தானம் – அம்புஜவல்லி தேசிகாச்சாரி -கொஞ்சம் வித்தியாசமான சிறுகதை

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………….. ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு ராஜ்ய பாரம் செய்து கொண்டிருந்தார் சூர்ய பகவான். கீழே ஆளுக்கு ஆள் கட்டளைகளும் பதில்களுமாக ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. கல்யாண வீட்டில் இருக்கும் கலாட்டா சந்தடி – கர்மம் நடக்கும் வீட்டிலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,