Tag Archives: அமலாக்கத்துறை

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கு இனி என்ன ஆகும் ….. ???

This gallery contains 3 photos.

…………………………………………. ………………………………………….. …………………………………………. தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த செப்டம்பர்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அதில், இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கனிம வள, நீர் வளத்துறைச் சேர்ந்த சில முக்கிய அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் ஒருசில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” கைது “என்றவுடன் தரையில் விழுந்து புரண்டார், நெஞ்சு வலி என்று கதறினார், அழுதார் – முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்,, கையொப்பமிட மறுத்தார்….!!!! ( நல்ல வேளை நடிகர் திலகம் காலத்தில் இவர் இல்லை…!!! )

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. அமைச்சர் ( கைதியான பிறகும் கூட …!!!!! ) –செந்தில்பாலாஜி கைதின்போதுநடந்தவை குறித்து கூடவே இருந்தஅமலாக்கத்துறை வழக்கறிஞர் கூறுவது – அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு வியாழக்கிழமைவிசாரணைக்கு வருகிறது. இது குறித்து அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் `இந்து தமிழ் திசை’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்