This gallery contains 1 photo.
………………………………………… ……………………………………….. இந்த கதை நிகழும் களம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலானது…எப்படி …??? – ) சம்பவம் நிகழும் கிட்டத்தட்ட இந்த இடத்தில் – ஊரில் – தான்நான் பிறந்தேன்…(செகந்திராபாத் …!!!) 2) என் 3-4 வயதில், எங்கள் குடும்பம் வசித்து வந்த அந்த வீடு –எங்கள் கண்ணேதிரிலேயே, கலவரக்காரர்களால்(ரஜாக்கர்கள்), சூறையாடப்பட்டு, தீப்பந்தங்களால் கொளுத்தப்பட்டது…..நள்ளிரவில், கொழுந்துவிட்டு … Continue reading






நிஜமான சாமியாரா இல்லை ….