Tag Archives: அசோகமித்திரன்

வெள்ளை மரணங்கள் – அசோகமித்திரன்…..

This gallery contains 1 photo.

………………………………………… ……………………………………….. இந்த கதை நிகழும் களம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலானது…எப்படி …??? – ) சம்பவம் நிகழும் கிட்டத்தட்ட இந்த இடத்தில் – ஊரில் – தான்நான் பிறந்தேன்…(செகந்திராபாத் …!!!) 2) என் 3-4 வயதில், எங்கள் குடும்பம் வசித்து வந்த அந்த வீடு –எங்கள் கண்ணேதிரிலேயே, கலவரக்காரர்களால்(ரஜாக்கர்கள்), சூறையாடப்பட்டு, தீப்பந்தங்களால் கொளுத்தப்பட்டது…..நள்ளிரவில், கொழுந்துவிட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

துரோகங்கள் – அசோகமித்திரன் சிறுகதை …

This gallery contains 2 photos.

……………………………… …………………………….. இதற்கு முன்னர் பல முறை அந்த பங்களா கேட்டைத் தாண்டியபோதுஅவனை மீறி வந்த காய்ச்சல் உணர்வு இப்போது இல்லை. தோட்டத்தைத்தாண்டி பங்களா போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பெரியகாரைச் சுற்றிக்கொண்டு அவன் பங்களா வராண்டாவை அடைந்தான். “சார்… சார்…” என்று அழைத்தான். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆள் ஓடிவந்தான். நீலகண்டனைப்பார்த்து, “சின்ன அம்மாவைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“அத்தை” … அசோகமித்திரன்

This gallery contains 1 photo.

1930, 40, 50 -களில் வாழ்ந்த நமது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிபோன்றவர்களின் வாழும் சூழ்நிலை எப்படி இருந்தது….? அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது….?அவர்களுக்கு இருந்த வசதிகள் என்ன ….?சங்கடங்கள் எந்த வகை…?சந்தோஷங்கள் எந்த வகை….? இன்றைய இளைஞர்களுக்கு இவை பற்றி ஒன்றுமே தெரியவாய்ப்பில்லை; சொல்பவர்களும் இல்லை; அவற்றைப்பற்றிஅமைதியாகவும், ஆர்வமாகவும் கேட்கவும் இன்றையதலைமுறைக்கு நேரமோ, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்