This gallery contains 8 photos.
பழைய வார இதழ் ஒன்று கிடைத்தது…. பாலகுமாரன் அவர்களின் கதையொன்றை பார்த்தேன் …. ரொம்ப நாட்களாகி விட்டனவே பாலகுமாரன் எழுத்தை வாசித்து….. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…இரண்டு பகுதிகளாக…. கீழே முதல் பகுதி …..!!! .
This gallery contains 8 photos.
பழைய வார இதழ் ஒன்று கிடைத்தது…. பாலகுமாரன் அவர்களின் கதையொன்றை பார்த்தேன் …. ரொம்ப நாட்களாகி விட்டனவே பாலகுமாரன் எழுத்தை வாசித்து….. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…இரண்டு பகுதிகளாக…. கீழே முதல் பகுதி …..!!! .
This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்கிறார் – சுஜாதாவின் தொடர்கதைகளுக்காகவே வாரப்பத்திரிக்கைகள் தவறாமல் படிக்கத் துவங்கினேன். பெங்களுரில் சென்று அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு முறை ஜலஹள்ளிக்குச் சென்ற போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்றார்கள். ஆனால் அந்த நாட்களில் பெங்களுர் என்றாலே அது சுஜாதாவின் ஊர் என்று தான் நினைவிலிருந்தது. பெங்களுரைப்பற்றியும் அவர் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. ……………………………………………. அவனைப் பற்றிய புள்ளிவிவரம் பின்வருமாறு : பெயர் – ராஜன். வயது 34. ஆராய்ச்சிப் பொருள் – ஃப்ரான்ஸின் வெளிநாட்டுக் கொள்கை, ஆராய்ச்சி செய்த வருஷங்கள் – 10. ஆராய்ச்சியின் முன்னேற்றம் – முன்னேறுகிறது.நிதி நிலைமை – பரிதாபம். வேலை –ஆராய்ச்சி எதிர்காலத்திட்டம் – எதிர்காலம்?ஆரோக்கியம் – ஒரு முறை ஷஹாத்ரா போனதுண்டு. … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………. …………………………………….. மெக்சிகோ நாட்டில் உள்ள பியூப்லோ சுரங்கம் … இது….!!! சுமார் பத்து கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்க வழியாக ஒருவர் குதிரையேறி செல்ல முடியும் அளவுக்கு இது உயர அகலம் உடையது… !! ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த சுரங்க வழி!!! நான் டிவி சீரியல்களில் அந்தக்கால மெக்சிகோவை பார்த்திருக்கிறேன்… தனியே … Continue reading
This gallery contains 2 photos.
……………………………… ………………………………. ………………………………… வழக்கம்போல், ஸ்ரீராம் அவர்களின் இன்னொரு அருமையான உருவாக்கம் ….. திருச்சி மலைக்கோட்டை யின் சிறப்புகள் ….. …………………………………. ………………………………………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 2 photos.
…………………………………….. ………………………………………. அவ்வை டி.கே.ஷண்முகம் …. என் முதல் மனைவி மீனாட்சி ஈரோட்டில் காசநோயால் காலமானாள்; அவள் என்னை விட்டுப் பிரிந்தபின் நாடகத் தயாரிப்பிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியதால் திருமணத்தைப் பற்றி நான் சிந்திக்கவேயில்லை. அக்கா, நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தி வந்தார். திருச்சியிலிருந்து பெரியண்ணா அவர்கள் நாகர்கோவில் சென்று ஒய்வெடுத்துக் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………….. ……………………………………. நல்ல வெயில், உச்சி வேளை. ஒரு மன்னர் உப்பரிகையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞன் சாலையில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான். அரசர் அவனை அழைத்து, ஜூஸ் கொடுத்து உபசரித்தார். அதன்பின், “இந்த சித்திரை மாத உச்சி வெயிலில் எதற்கு இந்த ஓட்டம் ஓடுகிறாய்? அப்படி என்ன வேலை?” எனக் கேட்டார். “நான் ஒரு … Continue reading
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…