This gallery contains 1 photo.
……………………………………………………… ……………………………………………………… …………………………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………………………… ……………………………………………………… …………………………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………………. …………………………………………………………………………………………………………. …………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
………………………………. ……………………………………………. ஆட்டோவில் இருந்து இறங்கி இன்டர்வியூவுக்கு வந்ததாகச் சொல்லியும் அந்த செக்யூரிட்டிக்காரர் கேட்கவில்லை. கடிதத்தைக் காண்பித்தும் பலனில்லை. கடைசியில் என் விண்ணப்பத்தைப் பார்த்து அழைத்த அங்குள்ள ஊழியரிடம் விஷயத்தைச் சொன்னேன். அந்தப் பெண் பேசிய பிறகுதான் செக்யூரிட்டிக்காரர் என்னை உள்ளே போக அனுமதித்தார். என்னைத் தடுக்க என்ன காரணம் என்று அந்த சிறிய கண்களும் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………….. …………………………………………………… விஜயின் தமிழக வெற்றிக் கழகம் – காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசி வருவதாக தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது ….. கீழே – உடனடியாக இது சாத்தியம் இல்லையென்றாலும், தேர்தல் நெருங்கும் சமயத்தில், இப்படி ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது என்றே … Continue reading
This gallery contains 1 photo.
………………………………… …………………………………… கன்கார்டியாவில் ராஜசேகரனைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது கண்ணாடிக் கதவு அருகில் பெட்டி மேல் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். “ஹாய், ஆர் யூ ஷங்கர்?” நான் வியப்புடன் அவளைப் பார்த்தேன். கனடாவில் இருந்தாலும், ஒரு பெண், அதுவும் இந்தியப் பெண் அத்தனைக் கிட்டத்தில் என்னைத் தேடி வந்ததில்லை. “நான் சூர்ய பிரகாஷின் தங்கை மிஸ் … Continue reading
This gallery contains 2 photos.
……………………………………….. ……………………………………… ………………………………………………………………. தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலையோரத்தில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட இருந்தன. இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், வெட்டப்பட இருந்த மரங்களை வேறு இடத்தில் நட்டு மறு வாழ்வு … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………. ……………………………………….. ( இதை வெறுமனே சிறுகதையென்று சொல்லி விட முடியாது…. வரலாற்றின் கொடூரமான ஒரு பகுதி இதில் அடங்கி இருக்கிறது …. ) ………………………………………………………. தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. … Continue reading
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…