This gallery contains 1 photo.
…………………… …………………… வீட்டில நிம்மதியே இல்லப்பா. என் ஆசையை, கனவை புரிஞ்சிக்கறதே இல்லப்பா . ஒரு எந்திரம் போல என் லைப் ஏன் பொறந்தோம்னு இருக்குனு சொல்லிட்டு, முகநூல் வந்த பிறகு தான் தனக்கு ஆறுதலாய் பலரது போஸ்ட் இருப்பதாக சொன்னார். அதன் பிறகு முகநூல் மூலம் அவருக்கு சில நட்பூக்கள் கிடைத்ததாம். அவர்களிடம் தன் … Continue reading










நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…