குழந்தைகளை தெருநாய் கடியிலிருந்து காப்பாற்ற அருமையான யோசனை..….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………….. மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை….!!! தெருநாய் பிரச்சினைக்கு, உத்திரப்பிரதேசத்தில் மிக்சரியான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்கள்…. எந்தவித் தயக்கமோ, மன உறுத்தலோ இன்றி – நாமும், இதையே பின்பற்றலாம்….. ……………………………………………………… செய்தி தளத்திலிருந்து – மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை.. உபி அரசு பிறப்பித்த வினோத உத்தரவு.. ..? நாடு முழுக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பணம் இருந்தால் போதுமா … !!! எமில் புஸ்தானியின் கதை ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………………………………… எமில் புஸ்தானி ………………………………………………………………………………………………………………… லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். அவருக்கு சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. அதில் பயணம் செய்யும்போதுஜ், ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. அப்படியும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சாந்தி தேவியின் சுவாரஸ்யமான மறுபிறவி கதை ….!!!

This gallery contains 3 photos.

………………………………….. புகைப்படம்: 1935 இல் சாந்தி தேவி ( (11 டிசம்பர் 1926 – 27 டிசம்பர் 1987) …………………………………………………………………………………………………………………….. இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் சேர்ந்த அறிஞர்களையும் விமர்சகர்களையும் சிந்திக்க வைத்த பெண்மணி சாந்தி தேவி. சாந்தி தேவி டிசம்பர் 11, 1926 அன்று டெல்லியில் பிறந்தார். மூன்று வருடங்களாக அவரால் பேச முடியவில்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அப்பனும், பிள்ளையும் … !!!

This gallery contains 4 photos.

…………………………………………. …………………………………………. (யார் இதை எழுதி இருப்பார்கள்… ??? படிக்கும்போதே யோசியுங்களேன்…!!!) ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர, அகால மரணமும் துர் மரணமும் உண்டாகாதிருக்க – என்று நூறு பலன்கள் போட்டிருந்தாலும் பிள்ளைக்கு வேலை கிடைக்கத் தோதாக எந்தப் பாட்டும் இல்லை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஜெமினி வாசன் அவர்களைப்பற்றிய சில சுவாரஸ்யங்கள் – கொத்தமங்கலம் சுப்பு ….. !!!

This gallery contains 2 photos.

…………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………… கடைசி நாள் வரை எஸ்.எஸ்.வாசன் அவர்களுடனே பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் ( தில்லானா மோகனாம்பாள் நினைவிருக்கிறதா …??? ) வாசன் அவர்களைப்பற்றி சொன்னது …. ……………………………………………. ” அவருக்கு – தானொரு முதலாளி என்ற எண்ணமே தோன்றியதில்லை….!!!” “வேலை என்று வந்துவிட்டால், சொந்த சுகங்கள் எல்லாம் பறந்து விடும். பல இரவுகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“மக்களிடம் தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை இல்லை…” -கூட்டணிக்குள் குண்டு வீசும் அண்ணாமலை ….!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………….. அண்ணாமலை அவர்களின் தற்போதைய நிலை குறித்து ஜூனியர் விகடன் சொல்வது – ஓ.பி.எஸ்., டி.டி.வி விலகல், எடப்பாடி – செங்கோட்டையன் மோதல் என ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்துப்போயிருக்கிறது. இந்தச் சூழலில், ‘`தி.மு.க ஒரு மிக பயங்கரமான கட்சி. 45 – 47 சதவிகித வாக்குகள் வைத்திருக்கிறார்கள். மக்களிடம் அந்தக் கட்சிக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

16-ஆம் நூற்றாண்டு மரச்சிற்பம் ஒன்று இங்கே புதுப்பிக்கப்படுகிறது …..

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………… மிக அழகான தொழில் நுட்பம்…. பழையதைபுதுப்பிக்கும் அருமையான கலை ….. ……………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,