This gallery contains 1 photo.
“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது ” – இவை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் இறவா – மறவா வரிகள்…. அதை சற்றே மாற்றி ” திட்டம் போட்டு மறைக்கிற கூட்டம் மறைத்துக் கொண்டே இருக்குது ” என்று போட்டால் இந்த இடுகைக்கு பொருத்தமாக இருக்கும். “கெட்டிக்காரன் பொய்யும் புளுகும் …….. நாளைக்கு “ … Continue reading









உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…