This gallery contains 2 photos.
தமிழ்நாட்டின் வித்தியாசமான சில பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும்…. என்ன வித்தியாசமான பிரச்சினைகள் …? – காவிரி நதி நீர் பங்கீட்டில் கொடுக்கப்பட்ட இறுதித்தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அதற்கு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்கப்பட வேண்டும்….. – கர்நாடகா புதிய அணைகளை தன்னிச்சையாக கட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். … Continue reading









உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…