Category Archives: பொது

சிரமத்தை குறைக்க எப்படி உதவலாம்….?

This gallery contains 1 photo.

இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்காவது பிரச்சினைகள் தொடரவே செய்யும். எனவே, இப்போது அரசாங்கமும் சரி, பொது மக்களும் சரி – பிரச்சினையை இப்போதைக்கு சமாளிக்க என்ன செய்ய முடியும் என்று யோசித்து செயல்படுவதே சிரமங்களை குறைக்க உதவும். அரசைப் பொருத்தவரை – ரிசர்வ் வங்கி கிளைகளைப் பொருத்த வரை – ஸ்டேட் பாங்க் கிளைகளைப் பொருத்த … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

தங்கம், டாலர் – இன்று கருப்பில் என்ன விலை – யார், எதற்காக – வாங்குகிறார்கள் …?

This gallery contains 2 photos.

நான், ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆதரவாளன் அல்ல. பல தடவை அவரது பைத்தியக்காரத்தனங்களை விமரிசித்திருக்கிறேன். ஆனால், இப்போது அவர் முன்வைக்கும் சில விஷயங்கள், கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டவை என்றாலும் கூட, நிறைய உண்மைகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. CNN செய்தி தொலைக்காட்சியில் அவரது முழு பேட்டியையும் பார்த்தேன். அவர் நிறைய ஆதாரங்களை காட்டினார். … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

ஆறு மாதங்களாக யோசிக்கப்பட்ட அற்புதமான திட்டம் …..

This gallery contains 1 photo.

… … ஆறு மாதங்களாக யோசிக்கப்பட்ட அற்புதமான திட்டம் ….. ஆனால், இந்த நாட்டில் உள்ள 2 லட்சம் ATM-களில் பணம் எப்படி வைக்கப்படுகிறது என்கிற இந்த விஷயம் இவர்களுக்கு இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. such a meticulous planning….! இன்று மதிய நிதியமைச்சரின் செய்தியாளர் சந்திப்பிலிருந்து – Each of the over … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பாஜக, மோடிஜி கவனத்திற்கு, தலைப்புகளும், புகைப்படங்களும்…..

This gallery contains 9 photos.

.. .. நாம் சொன்னபோது பாஜக அன்பர்கள் கொதித்து எழுந்தனர். எது சரி, எது வரையில் சரி என்பதை கீழ்க்காணும் செய்தித் தலைப்புகளும், புகைப்படங்களும் நிரூபிக்கின்றன…. ” ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழகத்தின் லாரிகள், புதிய ரூபாய் நோட்டுகள் இல்லாமையால், சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆயிரக்கணக்கான பெட்டிக் கடைகளிலும், சிறுவணிக நிறுவனங்களிலும் எவ்விதப் … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

சங்கரர் சரித்திரம்…..

This gallery contains 2 photos.

கேரள மாநிலம் – ( எட்டாம் நூற்றாண்டில் ஏது கேரளம்…? எனவே தமிழ்நாட்டின், ) இன்றைய எர்ணாகுளத்தின் அருகே, ஆலவாய் என்னும் கிராமத்திலிருந்து சுமார் ஆறு மைல் தூரத்தில் “காலடி” என்கிற சிறிய கிராமம். அங்கே வாழ்ந்து வந்த வித்யாதி ராஜா என்பவருக்கு சிவகுரு என்று ஒரு மகன் இருந்தார். அவர் மனைவி ஆர்யாம்பாள். அவர்களுக்கு … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

500- 1000 – (பகுதி-2) திட்டத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செயல்படுத்தி இருக்கக் கூடாதா…?

This gallery contains 1 photo.

பெரிய பெரிய அரசு மருத்துவ மனைகளில், (நோயாளிகளின் உறவினர்களுக்கு உதவியாக ) எக்மோர், செண்டிரல் போன்ற பெரிய ரெயில் நிலையங்களில் – (வந்திறங்கும் வெளியூர் பயணிகளுக்கு உதவியாக ) கட்டிடத்திற்கு உள்பக்கமாக ( வெளியார் கூடாதபடி ) உதவி கவுண்டர்களை (help centres ) அமைத்து, அவசியம் தேவைப்படுவோருக்கு ரேஷன் முறையில் ஒரே ஒரு 500 … Continue reading

More Galleries | 27 பின்னூட்டங்கள்

500 -1000 – கருணையுள்ள மக்களும் -மனிதாபிமானமே இல்லாத மத்திய அரசும்…

This gallery contains 2 photos.

நேற்றிரவு திடீரென்று இடியாக வந்திறங்கிய செய்தி – அதை மோடிஜி மக்களுக்காக கொண்டு வந்த “சுனாமி” என்று வர்ணிக்கிறார் தபாஜக தலைவியார். அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் நான் இதை எழுதவில்லை. நல்ல நோக்கத்தோடு அரசு செய்யும் சில செயல்களும் கூட மக்களை எப்படி பாதிக்கின்றன என்று தான் விவரிக்க முயல்கிறேன். இன்று … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்