Category Archives: பொது

திரு.பாலகுமாரன் “அன்று” எழுதிய எனக்குப் பிடித்த ஒரு கட்டுரை …..

This gallery contains 9 photos.

… … அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால்..? என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

மந்திரக் கரங்கள் – உலகின் அதிவேக ஓவியக்கலைஞன் – விலாஸ் நாயக் ….!

… … கீழே சில அற்புதமான வீடியோ காட்சிகள்…. என்ன ஒரு அற்புதமான திறமை… உலக அரங்கில் ஒரு இந்தியனின் பெருமை கொடிகட்டிப் பறப்பதை பாருங்கள்… மூன்று வயதிலேயே ஓவியம் வரையத் துவங்கிய கர்நாடகாவைச் சேர்ந்த இந்த இளைஞன் விலாஸ் நாயக், யாரிடமும், முறையாக ஓவியம் வரைய பயிற்சி பெறவில்லை…. என்றால் நம்ப முடிகிறதா…? அத்தனையும் … Continue reading

More Galleries

10 கோடி x 5000 x 5/100 = ?

This gallery contains 1 photo.

… … … இப்படி ஒரு தலைப்பா என்கிறீர்களா…? இந்த இடுகையில் நான் அரசியல் பேசவே இல்லை… சும்மா, உங்களையும் சேர்த்துக்கொண்டு வெறுமனே ஒரு கணக்கு போட்டு பார்க்க முயற்சி செய்கிறேன். எனவே, அதற்கான தலைப்பு தான் இது…! கணக்கு போடுவதில் நமக்கு எதற்கு அரசியல்….!!! இது general knowledge அதாவது பொது அறிவு… அவ்வளவே….( … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

முன்னாள் DGP திரு.விஜயகுமாரின் – “ஆபரேஷன் குக்கூன்” …..

This gallery contains 7 photos.

… … தமிழகத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பற்றி தெரியாதவர் யார்…? முப்பதாண்டுக் காலம் கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தனக்கடத்தல் வீரப்பன், கடைசியாக, அவனது மூன்று கூட்டாளிகளுடன், அக்டோபர் 19, 2004 இரவு 11 மணி அளவில் தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டான். அதிரடிப்படைக்கு தலைமை தாங்கி இயக்கிய … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

திரு.தினகரனின் லாயர்…!!! புலனாய்வு பத்திரிகைகள், மீடியா – மௌனம் – ஏன்..?

This gallery contains 1 photo.

… … … … “உன் நண்பன் யாரென்று சொல்… நீ எத்தகையவன் என்று நான் சொல்கிறேன்..” என்கிறது ஒரு ஆங்கில பழமொழி… அதையே கொஞ்சம் மாற்றி, “உன் லாயர் யார் என்று சொல்… உன் லாயக்கு என்னவென்று நான் தெரிந்து கொள்கிறேன்” என்று இப்போதெல்லாம் (சில சமயங்களில் மட்டும்) சொல்லி விட முடிகிறது…!!! ஆர்.கே.நகர் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு நாள்….

This gallery contains 1 photo.

… இன்று சுதந்திரத்திற்காக போராடிய வீரத்தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய 3 பேரும், பிரிட்டிஷ் அரசால், தூக்கிலிடப்பட்ட நாள்… மார்ச்,23 (1931) – முன்பு இதே தளத்தில் இந்த சரித்திரத்தை விவரமாக நான் எழுதி இருந்ததை நினைவில் வைத்து, இன்று இதுவரை 27 நண்பர்கள், எடுத்து பார்த்திருக்கிறார்கள்… அவர்களது உணர்வை பாராட்டுகிறேன். நாம் அனைவரும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ராமாயணமும், மஹாபாரதமும் உடான்ஸா…? துக்ளக் ஆசிரியர் “சோ”…..!!!

This gallery contains 1 photo.

… நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்… எதேச்சையாக இன்று கிடைத்தது… ராமாயணமும், மஹாபாரதமும் உடான்ஸா…? துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் விளக்கத்தை கேட்போமா…!!!

More Galleries | 7 பின்னூட்டங்கள்