Category Archives: பொது

கர்நாடகாவின் கபினிக்கு, தமிழ்நாட்டிலிருந்து போகும் மோயாறு நீரை இங்கேயே தேக்க, திருப்பி விட முடியுமா…?

This gallery contains 6 photos.

… … … மோயாறு என்கிற ஒரு ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில், நீலகிரியில் – மசினகுடி – ஊட்டி வழியில் , முதுமலை அருகே உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் போக்கு பற்றி அண்மையில் வெளியாகியுள்ள ஒரு தகவல், இந்த விஷயத்தை விவரமாக கவனிக்கத் தூண்டுகிறது. நண்பர் சைதை அஜீஸ் அவர்கள் ஒரு செய்திக்குறிப்பை எனக்கு … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

100 ஆண்டுகளுக்கு முன் – மாமியார்களால் நிர்வகிக்கப்பட்ட மருமகள் -களுக்கான “ஜிம்” …!!!

This gallery contains 1 photo.

… …

More Galleries | 9 பின்னூட்டங்கள்

நமது கருத்தை தமிழ்.இந்து தலையங்கமும் வலியுறுத்துகிறது ….!!!

This gallery contains 1 photo.

… … ஏப்ரல் 28-ந்தேதி, சுப்ரீம் கோர்ட் உத்திரவு வந்தவுடன் விமரிசனம் வலைத்தளத்தில் – ” பாஜக அரசு லோக்பால் விவகாரத்தில் பயப்படுவது ஏன்..? ” என்கிற தலைப்பில் நாம் ஒரு இடுகை பதிவிட்டிருந்தோம் …. … அப்போது மனதில் ஒரு வருத்தம் – மத்திய அரசின் போக்கை கடுமையாக கண்டிக்க வேண்டிய செய்தித்தளங்களும், எதிர்க்கட்சிகளும் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

தமிழ் சினிமாவில் புரட்சி செய்த அமெரிக்க டைரக்டர்…. !!!

This gallery contains 9 photos.

… காற்றினிலே வரும் கீதம் – மீரா – எம்.எஸ். வாராய் நீ வாராய் – திருச்சி லோகநாதன் – மந்திரிகுமாரி –   … தமிழ் சினிமாவில் புரட்சி செய்த அமெரிக்க டைரக்டர்…. !!! இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்காது. முந்திய தலைமுறையினரில் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். தமிழகத்தில் துவக்க காலங்களில் 1935 முதல் 1950 வரை சுமார் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மத்திய அரசு வெறுமனே இத்தகைய செய்திகளை வெளியிடுவதால் என்ன பயன்….?

This gallery contains 3 photos.

… … … மத்திய அரசு வெறுமனே இத்தகைய செய்திகளை மீண்டும் மீண்டும் வெளியிடுவதை நிறுத்தி விட்டு, இனியும் நமது வீரர்கள் அநியாயமாக கோழைகளால் கொல்லப்படுவதை தவிர்க்கவும், இந்த நாட்டின் கௌரவத்தை காக்கவும், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்…. … அதற்கும் முன்னதாக, முதல் நடவடிக்கையாக – பாதுகாப்பு அமைச்சகத்தை இனியும் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கேழ்வரகில் நெய் வழியப்போகிறது …. சொல்வது திரு.பியூஷ் கோயல் ….!!!

This gallery contains 1 photo.

… … இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் டெல்லியில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசியதாவது : – — இந்தியா முழுவதும் வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் கார்களுக்குப் பதிலாக மின்சாரக் கார்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது…. !!! — வாகனங்களுக்கான … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

” அக்பர் சாஸ்திரி ” – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை

This gallery contains 1 photo.

… … … மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. வெறுமனே சாப்பிடவில்லை. உருளைக் கிழங்கு ஒட்டிக் கொண்டிருந்த விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தது. குரலாவது குரல்! தொண்டைக்குள் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்