This gallery contains 1 photo.
… … … கவிஞர் வைரமுத்து, ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டுக்கால ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருவதாக சொல்கிறார்… தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்….! – கடைசியாக, சில மாதங்கள் முன்னர், வாசித்த ஆற்றுப்படையில், … Continue reading







எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…